AIBDPA TN - மாவட்டச் செயலர்களின் அன்பான கவனத்திற்கு...
தோழர்களே,
. மத்திய சங்கம் விடுத்த அறைகூவலுக்கு ஏற்ப NCCPA உறுப்பினர் நன்கொடையாக ஒவ்வொரு உறுப்பினருக்கும் ரூ 5/- நன்கொடையை மத்திய சங்கத்தின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டு, அந்தத் தகவலை அனுப்பும்படி மாநிலச் சங்கம் வேண்டுகோள் விடுத்திருந்தது. அந்த வேண்டுகோளுக்கு ஏற்ப
வேலூர்,
திருச்சி,
சேலம்,
மதுரை,
கும்பகோணம்,
சென்னை
ஆகிய மாவட்டச் செயலர்கள் தகவல் அனுப்பியுள்ளனர். மற்ற மாவட்டச் செயலர்களும் உடனடியாக தொகையை செலுத்திவிட்டு, தகவல் தர வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.
தோழமையுடன்,
ப சரவணன்
மாநில துணைப் பொருளாளர்.
ப சரவணன்
மாநில துணைப் பொருளாளர்.
0 Comments